tag:blogger.com,1999:blog-41940276262617681442024-03-19T13:23:31.222+05:30Kalviseithi - No:1 Educational website in Tamilnaduநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் - கல்விச்செய்தி. Nos 1 Educational Website in Tamil Nadu. Mainly Focusing on educational news for students and providing study materials for 10th, 11th, 12th, TNPSC, TNTET, TRB also Online Test, Latest Kalvi News in Tamil.
kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger60663125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-39321086199385791362024-03-19T09:33:00.005+05:302024-03-19T09:33:42.914+05:3032 அரசு பள்ளிகளை மூட முடிவு பூட்டு லிஸ்டில் முதல் மாவட்டம் கள்ளக்குறிச்சி<div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://img-dinamalar-com.cdn.ampproject.org/ii/AW/s/img.dinamalar.com/data/large_2024/Tamil_News_large_3579544.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="413" data-original-width="600" height="220" src="https://img-dinamalar-com.cdn.ampproject.org/ii/AW/s/img.dinamalar.com/data/large_2024/Tamil_News_large_3579544.jpg" width="320" /></a></div><div><span><a name='more'></a></span>தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மார்ச் 1 முதல், மாணவர் சேர்க்கை பணி துவங்கப்பட்டுள்ளது.</div><div><br /></div><div>அதேநேரம், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, குறைந்தபட்ச அளவை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது.</div><div><br /></div><div>அதாவது, கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, தலா, 30 மாணவர்; ஆறு முதல் எட்டு வரை தலா, 35; ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு தலா, 40 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தலா, 50 மாணவர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்.</div><div><br /></div><div>இதன்படி, தமிழகம் முழுதும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பள்ளிகளை மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</div><div><br /></div><div>முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 31 தொடக்கப் பள்ளிகளும், ஒரு நடுநிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.</div><div><br /></div><div>இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை அருகில் உள்ள பிற அரசு பள்ளிகளில் சேர்க்க, கல்வித்துறை இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர்.</div><div><br /></div><div>இந்த பட்டியலில், உளுந்துார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள எலவனாசூர் ஊராட்சி பள்ளியில், மொத்தம் உள்ள ஐந்து வகுப்புகளில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் ஒரே ஒரு மாணவி படிப்பது தெரியவந்துள்ளது.</div><div><br /></div><div>அதே ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில், 1,3,4,5 வகுப்புகளில், தலா ஒரு மாணவர் படிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ரிஷிவந்தியம் ரெட்டியார் பாளையம் ஊராட்சி பள்ளியில், மூன்று பேர் மட்டும் படிப்பது கண்டறியப்பட்டுள்ளது.</div><div><br /></div><div>இந்த பள்ளிகளின் மாணவ - மாணவியரை, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 13 ஆசிரியர்கள், 23 தலைமை ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை விட உபரியாக உள்ளனர். அவர்களையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.</div></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKRaNrrHI6Nje21ZChYBiFlI_d5KA7J4NrffeVS0knDcaIHbuR38XtxzmnMyPcdAcGvF6AhyphenhyphenBApVIat7AA2e97KWOiLLhbmWea62988S2A0lmYCCFsI46EQqzzMZNEg06e8CiX5M-4aVtYevS2mqmAx091jkqkvZVAhmQmZ1RhDCZOcBC_HqulWwLPxTNf/s720/IMG-20240319-WA0007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKRaNrrHI6Nje21ZChYBiFlI_d5KA7J4NrffeVS0knDcaIHbuR38XtxzmnMyPcdAcGvF6AhyphenhyphenBApVIat7AA2e97KWOiLLhbmWea62988S2A0lmYCCFsI46EQqzzMZNEg06e8CiX5M-4aVtYevS2mqmAx091jkqkvZVAhmQmZ1RhDCZOcBC_HqulWwLPxTNf/s320/IMG-20240319-WA0007.jpg" width="320" /></a></div><br /><div><br /></div><div><br /></div>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-87475626355519915242024-03-19T08:45:00.000+05:302024-03-19T09:39:32.059+05:3011th Public Exam 2024 - Question & Key Answer <p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlt-T-gCNRzHDpFMErxPMQOH_DQoZp3Jdl_7m_co-AlmQ8h8ZmMYWHXDz5Ba0SLkITxbD8fZkp4wA0SqcQW8l-PzN69lHNamseUpFi5qxoGzVQiiJhfhm6I49RcuU_WlofgEUiArZvJwnKX6xEqUTilx_c2s5nHDQ7JYxGUz5uBI7jiJcfFmPGyH6IiDH5/s2560/11th%20public%20exam%20key.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="2560" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlt-T-gCNRzHDpFMErxPMQOH_DQoZp3Jdl_7m_co-AlmQ8h8ZmMYWHXDz5Ba0SLkITxbD8fZkp4wA0SqcQW8l-PzN69lHNamseUpFi5qxoGzVQiiJhfhm6I49RcuU_WlofgEUiArZvJwnKX6xEqUTilx_c2s5nHDQ7JYxGUz5uBI7jiJcfFmPGyH6IiDH5/s320/11th%20public%20exam%20key.jpg" width="320" /></a></div><br /><p></p><b><span style="color: red;"><span><a name='more'></a></span>11th Public Exam 2024 - Question & Key Answer </span></b><p></p><p>* 11th<b> Bio - Zoology </b> March 2024 - Full Answer key - T/M - Mr Bharathiraja - <a href="https://drive.google.com/file/d/1jmN2DjTkkeR491ahyiApHDI0tjGgUrj-/view?usp=drivesdk">Download here</a></p><p>* 11th<b> Bio - Zoology </b> March 2024 - Full Answer key - E/M - Mr Bharathiraja - <a href="https://drive.google.com/file/d/1iuV0BLyzasYf8z4vNswuYZ5Q-ZysJzu0/view?usp=drivesdk">Download here</a></p><p>* 11th<b> Biology</b> - March 2024 - Question & Answer key - Mr Abbas Manthiri - <a href="https://drive.google.com/file/d/1i5vGi2HsS6W_K6kE5ryIdeRphW6zdg8U/view?usp=drivesdk">Download here</a></p><p>* 11th<b> Physics</b> - March 2024 - Question & Answer key - Mr Abbas Manthiri - <a href="https://drive.google.com/file/d/1So10McBJ_TVhsRMhbMRp5HsUx_I-j9lK/view?usp=drivesdk">Download here</a></p><p>* 11th<b> Physics</b> - March 2024 - Question & Answer key - Mr N. Dhanasekaran - <a href="https://drive.google.com/file/d/1TUScvyKKgjSQ61lQ0ugLpadNVKnajh2G/view?usp=drivesdk">Download here</a></p><p><br /></p><p>* 11th<b> Economics</b> - March 2024 - Question & Answer key - Sura books - <a href="https://drive.google.com/file/d/1WeMj2-pOi4i897LGsbstyNng_M9ogVSY/view?usp=drivesdk">Download here</a></p><p><br /></p><p>* 11th <b>English</b> - March 2024 - Answer key - <a href="https://drive.google.com/file/d/1P9R2c7WRTpg6aZ3UPQN2xM6BCi1ktLCr/view?usp=drivesdk">Download here</a></p><p>Prepared by </p><p>Mr.W.Robert & Mr.A.John Emmanuel, PG Asst. Teachers</p><p>* 11th <b> English</b> - March 2024 - Question Paper & key - <a href="https://drive.google.com/file/d/1KW-z2_1LZAsAOyrlixitMiVCKlVpYemJ/view?usp=drivesdk">Download here</a></p><p>Thanks to</p><p>▪️ Mr. A. Mohammad Ali</p><p>* 11th <b> English</b> - March 2024 - Question Paper & Key - <a href="https://drive.google.com/file/d/1KPzaZAjhND8nshV0oLOyJ7gaeqpUG6tz/view?usp=drivesdk">Download here</a></p><p>Thanks to</p><p>- Win English Guide </p><p>* 11th <b>Tamil</b> - March 2024 - Question Paper & Key - <a href="https://drive.google.com/file/d/1Fiu40251cL0WECbt4sQDiTnl4nH4RwVw/view?usp=drivesdk">Download here</a></p><p>Thanks to</p><p>- Sura Books</p><p>* 11th <b>Tamil</b> - March 2024 - Question Paper & Key - <a href="https://drive.google.com/file/d/1E22GlrZSTSS9v37nyof1M11EuoOgQ5-q/view?usp=drivesdk">Download here</a></p><p>* 11th <b>Urdu</b> - March 2024 - Question Paper & key - <a href="https://drive.google.com/file/d/1E3uPCTQYvBAf9AZxJgVlK03DGzsNhF2q/view?usp=drivesdk">Download here</a></p><p>Thanks to</p><p>▪️ Mr. A. Mohammad Ali</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-66992349978432838232024-03-19T06:36:00.002+05:302024-03-19T06:36:23.836+05:30 1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை - பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்தல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi79uMZhgKL3wqAvAjo9v9oMoOaOVTq07BOnAkPUl2BSwxGxgRmCleocgyTOeyA3Klwlk396RWP6FVqTBadRAm2HMa7VpE29CsUycC5K_cjMcj3D-u44BjZLHI6E9zL-eJHgmPMrYXhBwt90aFRelgGDgT2BbZxX22IaHecaDFwXmukRmqYvVpB3XxGgcvV/s1196/IMG_20240319_063548.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="556" data-original-width="1196" height="149" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi79uMZhgKL3wqAvAjo9v9oMoOaOVTq07BOnAkPUl2BSwxGxgRmCleocgyTOeyA3Klwlk396RWP6FVqTBadRAm2HMa7VpE29CsUycC5K_cjMcj3D-u44BjZLHI6E9zL-eJHgmPMrYXhBwt90aFRelgGDgT2BbZxX22IaHecaDFwXmukRmqYvVpB3XxGgcvV/s320/IMG_20240319_063548.jpg" width="320" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>1-5 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு நடத்துவதற்கு வினாத்தாள்கள் வழங்க புதிய நடைமுறை<p></p><p><br /></p><p>பள்ளிகளுக்கு வழங்க நிதி விடுவித்தல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்</p><p><br /></p><p>DEE - Ennum Ezhuthum April Exam Instructions - <a href="https://drive.google.com/file/d/1jinEaxdK1jIZzgqRMJnLlg4pEvVjt7ZQ/view?usp=drivesdk">Download here</a></p><p><br /></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-53951969685035474052024-03-19T06:13:00.006+05:302024-03-19T06:13:46.613+05:30TRB - English - Assistant Lecturers ( unit 1 &2 ) Study Materials<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZoLyhYqbhJuZamZ-E6GFrM-9n8FIvgOEYmyCCvK81upxZn605zoISbps5dakUXeRfOaPHVSYQGMIgq1my15nwoM2ERA4cIHLYShroI40OhL7zDqSQk5yKBDTzsZF0aQMBt-ua9G6k4db06d45R80DzDtMHE3dbbISHxFik1rG7DajWh_dyjXANLg2-LHD/s1260/IMG_20240319_061246.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="984" data-original-width="1260" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZoLyhYqbhJuZamZ-E6GFrM-9n8FIvgOEYmyCCvK81upxZn605zoISbps5dakUXeRfOaPHVSYQGMIgq1my15nwoM2ERA4cIHLYShroI40OhL7zDqSQk5yKBDTzsZF0aQMBt-ua9G6k4db06d45R80DzDtMHE3dbbISHxFik1rG7DajWh_dyjXANLg2-LHD/s320/IMG_20240319_061246.jpg" width="320" /></a></div><p><span></span></p><a name='more'></a> <b><span style="color: #ff00fe;">TRB - Assistant Lecturers Post Study Materials </span></b><p></p><p>TRB - English - Assistant Lecturers ( unit 1 &2 ) Study Materials - <a href="https://www.tnstudy.in/2022/08/tnscert-diet-lectures-study-materials.html">Download here</a></p><p><br /></p><p>Prepared by</p><p>TRB Coaching Centre</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-14853534277848948902024-03-19T06:01:00.003+05:302024-03-19T06:03:05.702+05:30School Morning Prayer Activities - 19.03.2024<p> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv4NzLYLjENkpeQMuG0-_DPffbXJrTxDKn4qqvtm9PhTfwbP0MlLsQn4CNNqIpZg5xXZOqdCLkMMgmEKgQ7TXfaeqZKPsCireDNPxkn-PX0GOlpMIIHZlWXHIp02vlngm7cCOG2mxd5ErmHmEjhakZf8NyTwBZ1vNGemtJh_-Akj_ebjMqyPnxsIr0MiGj/s1280/png_20231211_081934_0000.png" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv4NzLYLjENkpeQMuG0-_DPffbXJrTxDKn4qqvtm9PhTfwbP0MlLsQn4CNNqIpZg5xXZOqdCLkMMgmEKgQ7TXfaeqZKPsCireDNPxkn-PX0GOlpMIIHZlWXHIp02vlngm7cCOG2mxd5ErmHmEjhakZf8NyTwBZ1vNGemtJh_-Akj_ebjMqyPnxsIr0MiGj/s320/png_20231211_081934_0000.png" width="320" /></a></p><div class="separator" style="clear: both; text-align: center;"><b><span style="background-color: #fcff01; color: red;"><span><a name='more'></a></span>பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.03.2024</span></b></div><p></p><p></p><p><b><span style="color: red;"><br /></span></b></p><p><b><span style="color: red;">திருக்குறள்</span></b> </p><p>பால் : அறத்துப்பால்</p><p>இயல் :ஊழியல்</p><p>அதிகாரம் :ஊழ்</p><p><br /></p><p>குறள்:379</p><p><br /></p><p>நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்</p><p>அல்லற் படுவ தெவன்.</p><p><br /></p><p><b>விளக்கம்</b>:</p><p><br /></p><p>நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.</p><p><br /></p><p><b><span style="color: red;">பழமொழி</span></b> :</p><p>Prevention is better than cure</p><p><br /></p><p>வருமுன் காப்பதே சிறந்ததே</p><p><br /></p><p><b><span style="color: red;">இரண்டொழுக்க பண்புகள் :</span></b></p><p><br /></p><p> 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.</p><p><br /></p><p>2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்</p><p><br /></p><p><b><span style="color: red;">பொன்மொழி</span></b> :</p><p><br /></p><p>நீங்கள் ஒரு மனிதனின் மனதை அறிய விரும்பினால், அவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். --ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே</p><p><br /></p><p><b><span style="color: red;">பொது அறிவு : </span></b></p><p><br /></p><p>1. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?</p><p><br /></p><p><b>விடை</b>: தாய்லாந்து </p><p><br /></p><p>2. வெங்காயத்தில் அதிகளவு உள்ள வைட்டமின் எது? </p><p><b>வைட்டமின் C</b></p><p><br /></p><p><b><span style="color: red;">English words & meanings :</span></b></p><p><br /></p><p> Ubiquitous - Omnipresent; எங்கும் நிறைந்தது.</p><p>Unbiased - fair; பாரபட்சமற்ற.</p><p><br /></p><p><b><span style="color: red;">ஆரோக்ய வாழ்வு : </span></b></p><p><br /></p><p>காசினி கீரை: உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. எவ்வளவு மோசமான புண்கள் இருந்தாலும், அதை காசினி குணப்படுத்திவிடும். அல்லது இந்த கீரையின் சாறினை, புண்களின் மீது தடவினாலும், புண்கள் விரைவில் ஆறிவிடும்.</p><p><br /></p><p><b><span style="color: red;">நீதிக்கதை</span></b></p><p><b><br /></b></p><p><b> தீவினை அச்சம்</b></p><p><br /></p><p>தீய செயல்களைச் செய்வதற்குப் பயப்படுதல்</p><p><br /></p><p>ஆலமரத்தில் இருக்கும் பறவையைக் கொல்லும் பொருட்டு வேடன் குறிபார்த்துத் தன் வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றான். மேலே பார்த்துக்கொண்டே வந்ததால் கீழே புற்று உள்ளதை அறியாமல் புற்றின்மேல் காலை வைத்து அழுத்தினான். அழுத்தியதனால் புற்று மண் இடிந்து உள்ளே உள்ள நாகத்தின்மேல் விழுந்தது. மண் விழுந்ததும் நாகம் சீறி மேலெழும்பிப் புற்றில் கால்வைத்திருந்த வேடனைத் தீண்டியது. நாகம் தீண்டியதை அறிந்த வேடன், "நாம் அப்பறவையைக் கொல்ல, வில்லை வளைத்து அம்பு எய்ய முயன்றோம்; அம்முயற்சியாகிய தீய செயலே, 'தன் நிழல் தன்னை விடாது' என்ற முதுமொழிப்படி நம்மை நாகமாக வந்து தீண்டியது" என்று தான் செய்த தீமைக்கு வருந்தி இறந்தான். இதை வள்ளுவரும் தீய காரியங்களைச் செய்தவர் கெடுதல் அவர் நிழல் அவர் பாதத்தை விட்டு விலகாமல் அவர் பாதத்திலே தங்கியிருப்பதைப் போலாகும் என்று கூறியுள்ளார்.</p><p><br /></p><p><b><span style="color: red;">இன்றைய செய்திகள் - 19.03.2024</span></b></p><p><br /></p><p>*தேர்தல் நடத்தை நெறிமுறை: பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் கொண்டு செல்ல வேண்டும்- ராதாகிருஷ்ணன்</p><p><br /></p><p>*ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி; 88% வாக்குகள் பெற்றார்.</p><p><br /></p><p>*எகிப்துக்கு 8 பில்லியன் அமெரிக்க டாலர் உதவித்தொகை; ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு.</p><p><br /></p><p>*2வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.</p><p><br /></p><p><b>Today's Headlines</b></p><p><br /></p><p> *Election code of conduct: Public should carry money with proper documents- Radhakrishnan</p><p><br /></p><p> *Putin won in the Russian presidential election; He got 88% of the votes.</p><p><br /></p><p> *US$8 billion given as aid to Egypt; EU Declared.</p><p><br /></p><p> *Royal Challengers Bangalore team won the title of "Champions" in the 2nd Women's Premier League 20 Overs Cricket Tournament.</p><p> Prepared by</p><p>Covai women ICT_போதிமரம்</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-7591253991507170532024-03-18T21:35:00.003+05:302024-03-18T21:35:59.469+05:3010th Science Sums Collection<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3dEfI_M-rAim5z2TnXu_1kvCCuzdMvDTz_qsbNgypK16oVmwsPQ3D89PWiqN1irgpc76L19zusRhquBDYgDp5pRp-W59CTU4GFR9OpK3HMLv8fy8gT00kDeP2_2VyjMonNtmNJcUSdLksQflDCXjr86DryV5rgk4yb2ap4DMO7LfGt1dqihw2-sxhXkY1/s1064/IMG_20240318_213506.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="576" data-original-width="1064" height="173" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3dEfI_M-rAim5z2TnXu_1kvCCuzdMvDTz_qsbNgypK16oVmwsPQ3D89PWiqN1irgpc76L19zusRhquBDYgDp5pRp-W59CTU4GFR9OpK3HMLv8fy8gT00kDeP2_2VyjMonNtmNJcUSdLksQflDCXjr86DryV5rgk4yb2ap4DMO7LfGt1dqihw2-sxhXkY1/s320/IMG_20240318_213506.jpg" width="320" /></a></div><p></p><p><b style="color: red;"><span></span></b></p><a name='more'></a><b style="color: red;">10th Science Study Materials ( New Syllabus) </b><p></p><p>10th Science Sums Collection - Mr N.Sriramakrishnan - <a href="https://www.tnstudy.in/2020/01/10th-new-syllabus-study-materials-model.html">Download here</a></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-21446185606887206482024-03-18T19:04:00.001+05:302024-03-18T19:04:06.589+05:3010th Maths - Public Exam model Question Paper 2 - T/M & E/M<p> <span></span></p><a name='more'></a>10th Maths - Public Exam model Question Paper 2 - T/M - Mr R.Rajesh - <a href="https://www.tnstudy.in/2020/01/10th-new-syllabus-study-materials-model.html">Download here</a><p></p><div dir="ltr" trbidi="on"><br /></div><div dir="ltr" trbidi="on">10th Maths - Public Exam model Question Paper 2 - E/M - Mr R.Rajesh - <a href="https://www.tnstudy.in/2020/01/10th-new-syllabus-study-materials-model.html">Download here</a></div>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-11142249323430908962024-03-18T14:48:00.003+05:302024-03-18T14:48:29.827+05:30PM SHRI SCHOOLS திட்டத்தில் இணைய தமிழகம் தயார் - மத்திய அரசின் நிதியுதவி நின்றதால் யு டர்ன்<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://img.dinamalar.com/data/large_2024/Tamil_News_large_3578780.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="413" data-original-width="600" height="220" src="https://img.dinamalar.com/data/large_2024/Tamil_News_large_3578780.jpg" width="320" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>'மத்திய அரசு நிதியுதவியை நிறுத்தியதால், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணைய தயார்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள நிதியுதவி நிலுவையை வழங்கும்படி, மத்திய கல்வி அமைச்சருக்கும், தமிழக தலைமை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.<p></p><p><br /></p><p>நாடு முழுதும் தரமான கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, மத்திய அரசு சார்பில், பி.எம்.ஸ்ரீ., என்ற பிரதம மந்திரியின் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் திட்டம், 2022ல் அமலானது.</p><p><br /></p><p><b>இணைந்தன</b></p><p><br /></p><p>இந்த திட்டத்தில் சேர, ஒவ்வொரு மாநில அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி, மத்திய கல்வித்துறை வலியுறுத்தியது. அதனால், பெரும்பாலான மாநிலங்கள்ஒப்பந்தம் மேற்கொண்டு, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள்திட்டத்தில் இணைந்தன.</p><p><br /></p><p>நாடு முழுதும், 14,500 அரசு பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைந்து, நவீன கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளன. அவற்றுக்கு, மத்திய அரசின் சார்பில் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.</p><p><br /></p><p>ஆனால், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டில்லி, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மட்டும், அரசியல் காரணங்களால் இத்திட்டத்தில் இணையவில்லை. இதையடுத்து, இந்த மாநிலங்களுக்கான பள்ளிக்கல்வி நிதியுதவியை, மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது.</p><p><br /></p><p>அதாவது, மத்திய அரசின் சமக்ர சிக் ஷா ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வரவேண்டிய, 1,138 கோடி ரூபாய், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு வரவில்லை.</p><p><br /></p><p>அதிலும், நடப்பு நிதியாண்டு இந்த மாதத்துடன் முடிவதால்,தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதி இனி கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டது.</p><p><br /></p><p>இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருந்த நிலையில், நம் நாளிதழில், கடந்த 29ம் தேதி விரிவான செய்தி வெளியானது.</p><p><br /></p><p>இதைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், செயலர் குமரகுருபரன், சமக்ர சிக் ஷா திட்ட மாநில இயக்குனர் ஆகியோர், மார்ச் 8ம் தேதி டில்லி சென்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, நிறுத்தப்பட்ட நிதியுதவியை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.</p><p><br /></p><p>அப்போது, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணையாவிட்டால், நிதியுதவி கிடையாது என, மத்திய கல்வி அமைச்சர் உறுதியாக கூறி விட்டதாக தெரிகிறது.</p><p><br /></p><p>இதையடுத்து, தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய பள்ளிக்கல்வி செயலர் சஞ்சய் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:</p><p><br /></p><p>மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கான, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.</p><p><br /></p><p>அந்த வரிசையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள, தமிழக அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது.</p><p><br /></p><p>இதற்காக, தமிழக பள்ளிக்கல்வி செயலர் தலைமையில், மாநில அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, அடுத்த கல்வி ஆண்டு துவங்கும் முன், பி.எம்.ஸ்ரீ., திட்டம் தொடர்பாக, மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்.</p><p><br /></p><p><b>விரைவாக கொடுங்க</b></p><p><br /></p><p>எனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியுதவிக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது தவணைகளை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p><br /></p><p>இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.</p><p><br /></p><p>மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் சேராமல், இரண்டு ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்த, தமிழக அரசு, தற்போது நிதியுதவி நிறுத்தப்பட்டதால், அந்த திட்டத்தில் இணைய சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-6039676498814667622024-03-18T14:43:00.003+05:302024-03-18T14:43:22.167+05:30ஊக்க ஊதிய உயர்வு சார்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.<p><span></span></p><a name='more'></a> தோழர்களுக்கு வணக்கம்<p></p><p><br /></p><p> 10 .03 .2020 ஊக்க ஊதிய உயர்வுக்காக நம் சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று (18.03.2024) விசாரணைக்கு வந்தது . நமது வழக்கறிஞர் சீனியர் திரு. லஜபதிராய் அவர்கள் ஆஜரானார்கள். அரசு தரப்பில் சென்னையில் இருந்து அரசு தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக வருவதால் 25.03. 2024 - ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.</p><p>தகவல் : TNPTF</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-75402968712997730732024-03-18T12:06:00.000+05:302024-03-18T12:06:09.062+05:30பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி - தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!!!<p> <span></span></p><a name='more'></a><b>எதிர்காலத்தை இருளில் தள்ளும்</b> ! <p></p><p>பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது கண்டனத்திற்குரியது . இது தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் ; இது தான் திராவிட மாடலா ?: தமிழக அரசுக்கு சீமான் கேள்வி .</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi57ruY0zE-NRud7Rc5K7zOsQdyx0iMWrSDKX_AJGhhS73x-EZgvs_O6qm7cNsUz8H6ErBg13rmULLZvsMMME1D56xpjAMVR4qqj5BC4NlTt9Kpf3JUF-JB4D81f5O1A0tXJ9-q4ACj42cJmcuF27a8XaQu97u0zuuPPtpQMbXsvp7z786AQSS5d2TSIrnq/s1080/IMG-20240317-WA0014.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="1080" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi57ruY0zE-NRud7Rc5K7zOsQdyx0iMWrSDKX_AJGhhS73x-EZgvs_O6qm7cNsUz8H6ErBg13rmULLZvsMMME1D56xpjAMVR4qqj5BC4NlTt9Kpf3JUF-JB4D81f5O1A0tXJ9-q4ACj42cJmcuF27a8XaQu97u0zuuPPtpQMbXsvp7z786AQSS5d2TSIrnq/s320/IMG-20240317-WA0014.jpg" width="320" /></a></div><br /><p><br /></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-56689073579178938772024-03-18T11:46:00.002+05:302024-03-18T11:46:16.691+05:30தந்தை உயில் எழுதாத சொத்தில் திருமணமான மகளுக்கு பங்கு கிடைக்குமா..? சட்டம் சொல்வது .என்ன?<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://images.news18.com/tamil/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-17-at-3.30.27-PM-2024-03-6dd319047b6bf3dadff6747ef12da892.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="453" data-original-width="800" height="181" src="https://images.news18.com/tamil/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-17-at-3.30.27-PM-2024-03-6dd319047b6bf3dadff6747ef12da892.jpeg" width="320" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது.<p></p><p><br /></p><p>அப்பாவின் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இருக்கிறதா? வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. அதிலும், அப்பாவுக்கு சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, அதை உயிலாக எழுதி வைக்கவில்லை என்னும் பட்சத்தில், பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா? திருமணமான பெண்களுக்கு உரிமை இல்லையா என்பதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.</p><p><br /></p><p>அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில், திருமணம் ஆனாலும் சரி திருமணமாகவில்லை என்றாலும் சரி, எல்லா வாரிசுகளுக்கு, பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து வாரிசுரிமை (திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 2005 இன் படி அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் இருக்கிறது. திருமணம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்த சட்டம் பொருந்தும்.</p><p><br /></p><p>அப்பா உயில் எழுதாத பட்சத்தில், கிளாஸ் 1 சட்டபூர்வமான வாரிசுகள் என்று கருதப்படும் நேரடி வாரிசுகளுக்கு (குழந்தைகள்) பாலின வேறுபாடு இன்றி, அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் சம பங்கு உள்ளது. ஆனால் ஒருவேளை திருமணமான பெண்ணின் அப்பா தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கேட்க முடியாது. சுய சம்பாத்தியம் இல்லாமல் பூர்வீக சொத்தாக இருந்தால் அதில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது.</p><p><br /></p><p>பொதுவாகவே சுயமாக சம்பாத்தியம் இருக்கும் அப்பாக்கள் தன்னுடைய காலத்திற்கு பிறகு பிள்ளைகள் இடையே சொத்து பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு உயில் எழுதும் வழக்கம் இருந்து வருகிறது. எனவே உயிரோடு இருக்கும் காலத்திலேயே யாருக்கு எவ்வளவு சொத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டு உயில் எழுதுவது பலவிதங்களில் சௌகரியமாக இருக்கும்.</p><p><br /></p><p>அதே நேரத்தில் ஒரு சிலர் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய சொத்துக்களை பரிசாக வாரிசுகளுக்கு வழங்கவும் விருப்பப்படுவார்கள். குறிப்பாக திருமணமான பெண்கள் இருந்தால் பெண்ணுக்கு சென்று வீடு, நிலம், ரொக்கம், நகை உள்ளிட்டவற்றை உயிருடன் இருக்கும் போது அம்மாக்கள் பரிசாக கொடுக்க விரும்புவார்கள்.</p><p><br /></p><p>உதாரணமாக ஒரு நபர் சுயமாக சம்பாதித்த இரண்டு வீடுகள் இருக்கின்றன. அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவரும் வசதியாக, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். ஆளுக்கு ஒரு வீடு என்று தனது பிள்ளைகளுக்கு அந்த நபர் கொடுக்க விரும்புகிறார். ஆனால் ஒரு வீட்டில் அவர் வசித்து வருகிறார். எனவே, உயிருடன் இருக்கும் காலம் வரை அவரே அந்த வீடுகளின் உரிமையாளராக இருந்து, அவருடைய காலத்துக்கு பிறகு அந்த வீடுகள் பிள்ளைகளுக்கு செல்லும் படி உயில் எழுதி வைக்கலாம்.</p><p><br /></p><p>அடுத்த உதாரணம்: இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தாகி விட்டது. சொத்தில் பங்கு தர முடியாது என்று மாமாக்கள் மறுப்பு. தாத்தா இரண்டு சுயமாக சம்பாதித்த வீடுகளில், 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என்று உயில் எழுதப்படாத சொத்தில் அனைத்து பிள்ளைகளுக்கும் சம பங்கு இருக்கிறதா?</p><p><br /></p><p>அதுமட்டுமில்லாமல் அதேபோல உங்கள் சித்திக்கும் அதில் பங்கு இருக்கிறது. எனவே, உங்களுடைய மாமாக்கள் சொல்வது போல, இதில் திருமணமானவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. திருமணத்திற்கு வரதட்சணை கொடுத்தது, திருமணத்திற்கு செலவு செய்திருக்கிறோம் என்பதெல்லாம் இதில் பொருந்தாது. எனவே இருவருக்குமே சொத்தில் பங்கு இருக்கிறது.</p><p><br /></p><p>விவாகரத்தான ஒரு பெண் தன்னுடைய மகனுக்கு தன்னுடைய முன்னாள் கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். வாரிசு உரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்தப் பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-23800366012411286202024-03-18T11:08:00.001+05:302024-03-18T11:08:03.879+05:30EE ( UNIT - 8 ) Lesson P.an T/M & E/M - Download pdf<p> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4rdNSf95uU5I4927vjrL_T99eKZzVdzR8phFm6iR62W0IShPG0Ck8Ms6Vm-sQ1C9Wnd9UWaNDlxITITipiMsK5MNDp6WeeE_sxibWFOHyQL0si3j_6C1cZ2emY0wWRllWreqaaG2h4FKRas6Hfz2jvIVvI751ifZTSIj4BiOrWXC285PwMHrTrA7_/s842/IMG_20220718_111704.png" style="font-weight: bold; margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="520" data-original-width="842" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4rdNSf95uU5I4927vjrL_T99eKZzVdzR8phFm6iR62W0IShPG0Ck8Ms6Vm-sQ1C9Wnd9UWaNDlxITITipiMsK5MNDp6WeeE_sxibWFOHyQL0si3j_6C1cZ2emY0wWRllWreqaaG2h4FKRas6Hfz2jvIVvI751ifZTSIj4BiOrWXC285PwMHrTrA7_/s320/IMG_20220718_111704.png" width="320" /></a></p><b><span style="color: red;"><a name='more'></a></span></b><div><b><span style="color: red;">Ennum Ezhuthum Lesson Plan | 2023 - 2024</span></b></div><div><br /></div><div><div><p><span style="color: #38761d;"><b>March - 2024</b></span></p></div><div><p><span style="color: #38761d;"></span></p><p><span style="color: #38761d;"></span></p><p><span style="color: #38761d;"></span></p><p><span style="color: #38761d;"></span></p><p><span style="color: #38761d;"></span></p><div><div><div><b><span style="color: #ff00fe;">Unit - 8</span></b></div><div> </div></div><div>Ennum Ezhuthum - 1,2,3rd Std - Term 3 - ( Unit - 8 ) March 2nd Week Lesson Plan - T/M & E/M - <a href="https://www.tnstudy.in/2022/07/ennum-ezhuthum-lesson-plan.html">Download here</a></div><div><br /></div><div>Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Unit - 8 ) March 2nd Week Lesson Plan T/M - <a href="https://www.tnstudy.in/2022/07/ennum-ezhuthum-lesson-plan.html">Download here</a></div></div><div><br /></div><div>Ennum Ezhuthum - 4 & 5th Std - Term 3 - ( Unit - 8 ) March 2nd Week Lesson Plan E/M - <a href="https://drive.google.com/file/d/1hLlR9KCsGS22z2RlDCkmXn1MSc5ffAPC/view?usp=drivesdk"></a><a href="https://www.tnstudy.in/2022/07/ennum-ezhuthum-lesson-plan.html">Download here</a></div></div></div>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-24922486105496304042024-03-18T10:27:00.001+05:302024-03-18T10:27:23.691+05:30தலைமை ஆசிரியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/03/18/xlarge/1217278.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" height="180" src="https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/03/18/xlarge/1217278.jpg" width="320" /></a></div><p><span></span></p><a name='more'></a>பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;<p></p><p><br /></p><p>அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் முதல் பல்வேறு கட்ட பயிற்சி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.</p><p><br /></p><p>அந்த வரிசையில் தலைமை ஆசிரியர்களுக்கான (31-40 தொகுதி) பயிற்சி முகாம், இன்று (மார்ச் 18) தொடங்கி ஏப்ரல் 27-ம் தேதி வரை மதுரையில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர் விவரங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p><br /></p><p>இந்த பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகங்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-9481138679696251212024-03-18T10:24:00.003+05:302024-03-18T10:24:31.968+05:30தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழிகாட்டு நெறிமுறைகள்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/03/17/xlarge/1216523.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="481" data-original-width="800" height="192" src="https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/03/17/xlarge/1216523.jpg" width="320" /></a></div><p><span></span></p><a name='more'></a>அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை பணிகள் மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.<p></p><p><br /></p><p>இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஅரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றுடன் தற்காப்புக் கலை பயிற்சி, கல்விச்சுற்றுலா மற்றும் இலக்கிய மன்றம், விநாடி வினா போட்டி, கலைத் திருவிழா உள்ளிட்ட கல்விசாரா இணை செயல்பாடுகள், விளையாட்டு போட்டிகள் பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p><br /></p><p>மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் ஆகிய முத்தரப்பின் தலையாய கடமை ஆகும். அந்த வகையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில் ( 2024 - 25 ) 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் பின்வரும் நடை முறைகளை பின்பற்ற அரசு ஆணையிடுகிறது. அரசு பள்ளிகளில் தரமான, இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் வண்ணம் பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப் படுத்த வேண்டும்.</p><p><br /></p><p>அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி போன்றவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். அரசு பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத உள் இட ஒதுக்கீடு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5சதவீத உள் இட ஒதுக்கீடு, அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க மாதம் தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை ஆகியவற்றை பெற்றோ ருக்கு எடுத்துக் கூற வேண்டும்.</p><p><br /></p><p>கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு களை பிரித்து கொடுத்து சேர்க்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-6882692832348615672024-03-18T10:23:00.001+05:302024-03-18T10:23:04.368+05:30இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் மார்ச் 20 வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/03/18/xlarge/1217283.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" height="180" src="https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/03/18/xlarge/1217283.jpg" width="320" /></a></div><p><span></span></p><a name='more'></a>இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 20-ம் தேதி வரை என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது.<p></p><p><br /></p><p>நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.</p><p><br /></p><p>தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ) ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,2024-25 கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><br /></p><p>இந்நிலையில், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கிஉள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால், neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் மார்ச் 20-ம்தேதிக்குள் செய்ய வேண்டும். இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.</p><p><br /></p><p>இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-4293395380256552792024-03-18T09:38:00.004+05:302024-03-18T09:38:48.281+05:30ஏப் .13 க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://img-dinamalar-com.cdn.ampproject.org/ii/AW/s/img.dinamalar.com/data/large_2024/Tamil_News_large_3578781.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="413" data-original-width="600" height="220" src="https://img-dinamalar-com.cdn.ampproject.org/ii/AW/s/img.dinamalar.com/data/large_2024/Tamil_News_large_3578781.jpg" width="320" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>லோக்சபா தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.<p></p><p><br /></p><p>சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ல் துவங்கியது. ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு பிப்., 15ல் துவங்கி, இந்த மாதம், 13ம் தேதி நிறைவு பெற்றது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2வுக்கு பிப்., 12ல் பொதுத்தேர்வு துவங்கியது; ஏப்., 2ல் முடிகிறது. 10ம் வகுப்புக்கு, பிப்., 21ல் தேர்வு துவங்கியது; இந்த மாதம், 28ல் முடிகிறது.</p><p><br /></p><p>தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ம் தேதி துவங்கியது. வரும், 22ம் தேதி தேர்வு முடிகிறது. பிளஸ் 1 பொதுதேர்வு மார்ச், 4ல் துவங்கியது. வரும், 25ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்க உள்ளது; ஏப்., 8ல் முடிகிறது.</p><p><br /></p><p>இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்., 19ல் ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.</p><p><br /></p><p>இந்த ஓட்டுப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது.</p><p><br /></p><p>இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.</p><p><br /></p><p>இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். அதன் விபரம், இன்று அல்லது நாளை பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><br /></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-51233189166121173442024-03-18T09:35:00.001+05:302024-03-18T10:17:26.000+05:30மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...Merging School List<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCksBW-d9Lb1yFnr8ypyP7ywd1IgKzSKKTkols5DKwt47wH0sjXXzgeSyngSkY4e_EZMAMu8xK7QzY35txqMcVhhcOmPauQyIWLNA0OqBaY00PoFf9NPFQnqrF5LYfkm26J6hz1H6ZYlPM-X2u2I-qntzugEQOoBe7UNJdsK4bhM-z8XA94LGHIMzsgqRq/s1260/IMG_20240318_093340.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="1260" height="122" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCksBW-d9Lb1yFnr8ypyP7ywd1IgKzSKKTkols5DKwt47wH0sjXXzgeSyngSkY4e_EZMAMu8xK7QzY35txqMcVhhcOmPauQyIWLNA0OqBaY00PoFf9NPFQnqrF5LYfkm26J6hz1H6ZYlPM-X2u2I-qntzugEQOoBe7UNJdsK4bhM-z8XA94LGHIMzsgqRq/s320/IMG_20240318_093340.jpg" width="320" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...<p></p><p><br /></p><p>வரும் கல்வியாண்டு முதல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் குறைவாக உள்ளதால் வேறு பள்ளியுடன் இணைக்கப்படுகிறது...</p><p><br /></p><p>தொடக்கப்பள்ளி மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 15 வரையும், நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் 64 வரை உள்ள பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளது...</p><p><br /></p><p>* தொடக்கப் பள்ளி = 15+1= 16 (10%of RTE ACT)</p><p><br /></p><p>* நடுநிலைப் பள்ளி = 64+1=65 (25% OF RTE ACT)</p><p><br /></p><p>மாணவர்கள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது...👇<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Home -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-1408050056630664"
data-ad-slot="6719195013"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script> </p><p><br /></p><p>Merging School List - <a href="https://drive.google.com/file/d/1g0riGR1zrIlW-X4aPdCKLx1gZmPKZF_j/view?usp=drivesdk">Download here</a></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-33308850995975370002024-03-18T09:29:00.004+05:302024-03-18T10:18:04.508+05:30முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - GO NO : 189 , DATE : 12.07.2010<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBrwZ-iXVJOWmaaR7mbrURyLz6e_VkEhKmkuh9BjiQ_-KTe-dMeUsL05VsIY3Kzqqmp5xbVIP-sJvBZ5ZgcAeL0rLDTfu1M0eET6cHLe4zMfJu7bYeVL4h8X0ajPuQZ-KLiI9y7630AcekNvTTJrAFQVReuivGoKD6zxkOFrHsMSb0cyRTOQ-0gF2-SZef/s1136/IMG_20240318_094246.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="572" data-original-width="1136" height="161" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBrwZ-iXVJOWmaaR7mbrURyLz6e_VkEhKmkuh9BjiQ_-KTe-dMeUsL05VsIY3Kzqqmp5xbVIP-sJvBZ5ZgcAeL0rLDTfu1M0eET6cHLe4zMfJu7bYeVL4h8X0ajPuQZ-KLiI9y7630AcekNvTTJrAFQVReuivGoKD6zxkOFrHsMSb0cyRTOQ-0gF2-SZef/s320/IMG_20240318_094246.jpg" width="320" /></a></div><p><span></span></p><a name='more'></a>முதல் வகுப்பில் மாணவர்களைச் சேர்க்க 6 மாதம் தளர்வு - பிறப்புச் சான்றிதழ் இல்லையெனில், பள்ளிகளில் சேர்க்கைக்காக குழந்தையின் வயதுக்கான சான்றாகக் கருதப்படும் ஆவணங்கள் - அரசாணை (நிலை) எண்: 189, பள்ளிக் கல்வித் துறை, நாள் 12.07.2010 வெளியீடு...👇 <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Home -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-1408050056630664"
data-ad-slot="6719195013"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script><p></p><p><br /></p><p>GO NO : 189 , DATE : 12.07.2010 - <a href="https://drive.google.com/file/d/1hGDuH9Cv-tdYL1oNlE1cGT85-VW0e6j-/view?usp=drivesdk">Download here</a></p><p><br /></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-90140003791048670542024-03-18T05:58:00.004+05:302024-03-18T10:02:26.206+05:30IFHRMS - TPF சந்தா தொகை ஆண்டிற்கு ரூ.5,00,000க்கு மிகக் கூடாது!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRl7vkM07_tgenXBT_excFQiFQYg51Qr8LPGvigKmSPVODxymO9ky7ooZtgpSeqJ5DPi32K3lEba8GPxZyPzK3jeLG_pGpwooH9LGjjnjKPq5sa3fErQoKaI92etp3pGE0DHQSvVfuD8nVjck1rTsoXy11PfG2nB4ZL1UvfzwDsKLFAx5Hz5X1sseWtZFe/s1226/IMG-20240317-WA0017_wm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1226" data-original-width="864" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRl7vkM07_tgenXBT_excFQiFQYg51Qr8LPGvigKmSPVODxymO9ky7ooZtgpSeqJ5DPi32K3lEba8GPxZyPzK3jeLG_pGpwooH9LGjjnjKPq5sa3fErQoKaI92etp3pGE0DHQSvVfuD8nVjck1rTsoXy11PfG2nB4ZL1UvfzwDsKLFAx5Hz5X1sseWtZFe/s320/IMG-20240317-WA0017_wm.jpg" width="226" /></a></div><p><span></span></p><a name='more'></a>ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்ளின் காணொளி கூட்டத்தின் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டதின்படி அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF பணியாளர்களின் மாதாந்திர ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்யப்படும் GPF Subscription தொகை ரூ .41500 / -க்கு மிகாமலும் , ஆண்டிற்கு ரூ .500000 / - லட்சம் மிகாமலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை கேட்டுக்கொள்ளப்படுகிறது.<p></p><p><br /></p><p> மேலே உறுதி செய்து பட்டியலினை சமர்பிக்குபடி குறிப்பிட்ட தொகைக்கு மேல் பிடித்தம் செய்யப்படும் நேர்வில் பிடித்தம் செய்யப்பட்ட மிகை தொகையானது தொடர்புடைய GPF பணியாளரின் வருடாந்திர Account Slip -ல் வரவு வைப்பதிற்கு பதிலாக Suspense Account- ல் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கலாகிறது.</p><p><br /></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-50859462176959441592024-03-17T22:46:00.002+05:302024-03-17T22:48:01.371+05:30School Morning Prayer Activities - 18.03.2024<p> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv4NzLYLjENkpeQMuG0-_DPffbXJrTxDKn4qqvtm9PhTfwbP0MlLsQn4CNNqIpZg5xXZOqdCLkMMgmEKgQ7TXfaeqZKPsCireDNPxkn-PX0GOlpMIIHZlWXHIp02vlngm7cCOG2mxd5ErmHmEjhakZf8NyTwBZ1vNGemtJh_-Akj_ebjMqyPnxsIr0MiGj/s1280/png_20231211_081934_0000.png" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv4NzLYLjENkpeQMuG0-_DPffbXJrTxDKn4qqvtm9PhTfwbP0MlLsQn4CNNqIpZg5xXZOqdCLkMMgmEKgQ7TXfaeqZKPsCireDNPxkn-PX0GOlpMIIHZlWXHIp02vlngm7cCOG2mxd5ErmHmEjhakZf8NyTwBZ1vNGemtJh_-Akj_ebjMqyPnxsIr0MiGj/s320/png_20231211_081934_0000.png" width="320" /></a></p><div class="separator" style="clear: both; text-align: center;"><b><span style="background-color: #fcff01; color: red;"><span><a name='more'></a></span>பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2024</span></b></div><p></p><p></p><p><b><span style="color: red;"><br /></span></b></p><p><b><span style="color: red;">திருக்குறள்</span></b> </p><p>பால் : அறத்துப்பால்</p><p>இயல் :ஊழியல்</p><p>அதிகாரம் :ஊழ்</p><p><br /></p><p>குறள்:378</p><p><br /></p><p>துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால</p><p>ஊட்டா கழியு மெனின்.</p><p><br /></p><p><b>விளக்கம்</b>:</p><p><br /></p><p>துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.</p><p><br /></p><p><b><span style="color: red;">பழமொழி</span></b> :</p><p>Practise makes man perfect</p><p><br /></p><p>சித்திரமும் கைப்பழக்கம்</p><p><br /></p><p><b><span style="color: red;">இரண்டொழுக்க பண்புகள் :</span></b></p><p><br /></p><p> 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.</p><p><br /></p><p>2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்</p><p><br /></p><p><b><span style="color: red;">பொன்மொழி</span></b> :</p><p><br /></p><p>மனிதர்களால் தங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். --வில்லியம் ஜேம்ஸ்</p><p><br /></p><p><b><span style="color: red;">பொது அறிவு : </span></b></p><p><br /></p><p>1.இசைக்கருவிகளின் இராணி என்றழைக்கப்படும் இசைக்கருவி எது? </p><p><br /></p><p><b>வயலின்</b>. </p><p><br /></p><p>2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?</p><p><br /></p><p><b>விடை</b>: ஆறு கால்கள் </p><p><br /></p><p><b><span style="color: red;">English words & meanings :</span></b></p><p><br /></p><p> Tangible - definite; உறுதியான.</p><p> Trivial -a little value or importance; அற்பமானது.</p><p><br /></p><p><b><span style="color: red;">ஆரோக்ய வாழ்வு : </span></b></p><p><br /></p><p>காசினி கீரை : சினிக்கீரையில், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி உள்ளதால் மிகுந்த சத்துகளின் கீரையாக திகழ்கிறது.</p><p><br /></p><p><b><span style="color: red;">நீதிக்கதை</span></b></p><p><b><br /></b></p><p><b> நிலையாமை</b></p><p><br /></p><p>தோன்றும் பொருள்கள் அழியுந்தன்மை</p><p><br /></p><p>"ஒரு செல்வன் தான் தன் காலத்தில் தேடிய செல்வங்களை அறம் செய்யலாம்" என்று சம்பாதித்தவற்றைப் பொன்னாக மாற்றி அவற்றை உருண்டையாகச்செய்து பானையில் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஒருநாள் திடீர் என்று நாக்கு இழுத்து மேல் கிளம்பியது, அந்நேரத்தில் பேசமுடியாமையால் கையை வளைத்து "உருண்டை பொன் இருக்கிறது, எடுத்துவாருங்கள்"அறம் செய்யவேண்டும்" என்று அருகில் இருந்த உறவினர்களிடம் காட்டினான். இவ்வுண்மையறிந்த அவன் மனைவி, புளி உருண்டை வேண்டும் என்கிறார். மருத்துவர் புளியே தொடக் கூடாது என்று சொல்லியுள்ளார். அது இப்போது தொடக்கூடாது என்றாள். இதைக்கேட்டு, 'நல்லறிவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே தர்மம் செய்யாது இருந்தோமே' என்று வருந்தி இறந்தார். இதனால் எந்தக்காலத்தில் இந்தச் சரீரம் நீங்கும் என்பது யாவருக்கும் தெரியாமையால், "யாவரும் நல்லறிவுடன் இருக்கும்போதே நல்ல காரியங்களைச் செய்து முடித்தல் வேண்டும்" என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.</p><p><br /></p><p>நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.</p><p><br /></p><p><b><span style="color: red;">இன்றைய செய்திகள் - 18.03.2024</span></b></p><p><br /></p><p>*அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதிக்கு மாற்றம்.</p><p><br /></p><p>*மேற்கு மாம்பலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீருக்கு மாதம் பத்தாயிரம் செலவழிப்பதாக மக்கள் வேதனை.</p><p><br /></p><p>*மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை வருமான வரித்துறை ஏற்பாடு.</p><p><br /></p><p>*கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் ரத்தானதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.</p><p><br /></p><p>*ஐ.பி.எல்.முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதல்..... இன்று ஆன்லைனில் டிக்கெட் விற்பனை.</p><p><br /></p><p>*மியாமி ஓபன் டென்னிஸ்: நம்பர் ஒன் வீரர் ஜோகோ விச் விலகல்.</p><p><br /></p><p><b>Today's Headlines</b></p><p><br /></p><p>*Counting of votes in Arunachal Pradesh, Sikkim shifted the date is changed to June 2.</p><p><br /></p><p> *Severe shortage of drinking water in West Mambalam: People are suffering as they spend ten thousand rupees per month for water.</p><p><br /></p><p> *Income Tax Department arranged control room for 24-hours in connection with Lok Sabha elections.</p><p><br /></p><p> * 44 electric trains were cancelled due to track maintenance work between Kodambakkam and Tambaram. This leads to increased number of passengers in buses.</p><p><br /></p><p> *CSK-RCB clash in first match…..Ticket sold through online today.</p><p><br /></p><p> *Miami Open tennis: No. 1 player Joko Wich withdraws.</p><p><br /></p><p>Prepared by</p><p>Covai women ICT_போதிமரம்</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-89518476328551999822024-03-17T22:12:00.003+05:302024-03-17T22:12:58.873+05:30PGTRB - English Unit 3 - Study Materials ( with mcQ Unit Test ) <p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGqoyQE4OOXgfKYeNS_dSjJsFYIWZGT6IqmrgsBZe7NexwrJ9SW4LeaJnewGyCQDv7xm3Ai06Yw_Kxv2xJSD-6ECK3OCJC9E5UDNxFatUP2ETfAQlrployc_s9x63YLu2CJZMP43JqEb9WHGNo2GD-S2JVsFbw9usVBASunSTiW-jeFIKHgk-8HRFJAZfH/s1260/IMG_20240317_221210.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="556" data-original-width="1260" height="141" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGqoyQE4OOXgfKYeNS_dSjJsFYIWZGT6IqmrgsBZe7NexwrJ9SW4LeaJnewGyCQDv7xm3Ai06Yw_Kxv2xJSD-6ECK3OCJC9E5UDNxFatUP2ETfAQlrployc_s9x63YLu2CJZMP43JqEb9WHGNo2GD-S2JVsFbw9usVBASunSTiW-jeFIKHgk-8HRFJAZfH/s320/IMG_20240317_221210.jpg" width="320" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>PGTRB - English Unit 3 - Study Materials ( with mcQ Unit Test ) - TET Coaching Centre - <a href="https://www.tnstudy.in/2019/06/pgtrb-online-exam-study-materials-old.html">Download here</a><p></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-40562727001066740602024-03-17T22:07:00.001+05:302024-03-17T22:07:04.117+05:30SSLC Science Short Notes<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6Zl4fnfLHCKbqvlwX8VNKt2WVy7Tn_SXHIp84ZfX067IlAymAhiNSnmnUCSUGsdL5Znu4ioKdIwLcEhkwzpAoOELPkgTjXWZRqQYYXtviaF3zYVtg_DdITajzXSrQ1WylM3dK9GN4SCXDQsH2tnrRshcRF7XD4rhisU4PLlYY9Y9LehmozXJf8_KdrjRJ/s1260/IMG_20240317_220619.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="528" data-original-width="1260" height="134" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6Zl4fnfLHCKbqvlwX8VNKt2WVy7Tn_SXHIp84ZfX067IlAymAhiNSnmnUCSUGsdL5Znu4ioKdIwLcEhkwzpAoOELPkgTjXWZRqQYYXtviaF3zYVtg_DdITajzXSrQ1WylM3dK9GN4SCXDQsH2tnrRshcRF7XD4rhisU4PLlYY9Y9LehmozXJf8_KdrjRJ/s320/IMG_20240317_220619.jpg" width="320" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>SSLC Science Short Notes <p></p><p><a href="https://www.tnstudy.in/2020/01/10th-new-syllabus-study-materials-model.html">Download here</a></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-15805425573437053922024-03-17T21:57:00.006+05:302024-03-17T21:57:56.083+05:30புதிய கல்விக் கொள்கையை ஒரு போதும் தமிழ்நாடு அரசு ஏற்காது-அமைச்சர் அன்பில் மகேஷ்<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://images.news18.com/tamil/uploads/2023/08/anbil-mahesh-16918571643x2.jpg?im=FitAndFill=(540,360)" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="540" height="213" src="https://images.news18.com/tamil/uploads/2023/08/anbil-mahesh-16918571643x2.jpg?im=FitAndFill=(540,360)" width="320" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்காது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார். திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றின் பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.<p></p><p><br /></p><p>அப்போது பேசிய அன்பில் மகேஷ், திமுக காரனாக புதிய கல்விக் கொள்கையை தொடக்கம் முதலே எதிர்த்து வருவதாக கூறினார். மேலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரிடமே தாம் தெரிவித்துவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.</p><p> இவை தவிர மாநிலத்துக்கென ஒரு கமிட்டி உருவாக்கப்படும். மாநில அரசுக்கு தரவேண்டிய மூன்றாவது தவணை நான்காவது தவணை 1800 கோடி மட்டுமல்ல அடுத்த ஆண்டு தரவேண்டிய 3 ஆயிரத்து 800 கோடி ரூபாயையும் மத்திய அரசு, இதில் தொடர்பு படுத்துகின்றனர் என்றார்.</p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-33686083042919848522024-03-17T13:55:00.003+05:302024-03-17T13:55:15.775+05:30யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய கடிதம்!!!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqrq-YGlMmxmQGr0O3KzdlpyCh22XYNxhYqJgAy8RUuMbnfqd8SCp0Biw8b73WJayHvZr7yVyrVt7_9Vec7Q8UKYKHmqUPOzM-6GhC1S9i8gox7cTiTf2yjM0YXW8b0cSEdOZOz3Z6IsBvf58r2Ow3qOYsuiOGRb9jHj9kqlbG6BC4N-pNY-WGOpEK28dE/s1252/IMG_20240317_135438.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="568" data-original-width="1252" height="145" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqrq-YGlMmxmQGr0O3KzdlpyCh22XYNxhYqJgAy8RUuMbnfqd8SCp0Biw8b73WJayHvZr7yVyrVt7_9Vec7Q8UKYKHmqUPOzM-6GhC1S9i8gox7cTiTf2yjM0YXW8b0cSEdOZOz3Z6IsBvf58r2Ow3qOYsuiOGRb9jHj9kqlbG6BC4N-pNY-WGOpEK28dE/s320/IMG_20240317_135438.jpg" width="320" /></a></div><br /><p><span></span></p><a name='more'></a>யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் 07.06.2023 நாளிட்ட கடிதம்!!!<p></p><p><br /></p><p>Who can be exempted from election duty? - Election Commission of India letter dated 07.06.2023👇</p><p><a href="https://drive.google.com/file/d/1gdP6kGA6VNR_jIkeqvmlpAWmm4wKNFAn/view?usp=drivesdk">Download here</a></p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-17844755904959999582024-03-17T11:29:00.002+05:302024-03-17T11:29:48.269+05:30மாணவர் மற்றும் ஆசிரியர் இதயங்கள் கவர்ந்துள்ளனவா ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்கள்?<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1v4NBYHJb4goAaEDZ9Savffb1CYK1E_L2SA6X-wk6rXYBWV0yEzRPyZ4JJ5L2uGbZnGTWVVqOBSTpEvqPGv5rXUPjr-Me1o5TFs-D-va7TJZbSVJMehgvcwjL2_UVV-ImP8rY06nnyPz4rOev34CgOcZJwMc0fMPmcGEdavlHJ30a37hEJoqtB3W7nIM/s320/images%20(12).jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="320" data-original-width="242" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1v4NBYHJb4goAaEDZ9Savffb1CYK1E_L2SA6X-wk6rXYBWV0yEzRPyZ4JJ5L2uGbZnGTWVVqOBSTpEvqPGv5rXUPjr-Me1o5TFs-D-va7TJZbSVJMehgvcwjL2_UVV-ImP8rY06nnyPz4rOev34CgOcZJwMc0fMPmcGEdavlHJ30a37hEJoqtB3W7nIM/w243-h320/images%20(12).jpeg" width="242" /></a></div><p></p><p><span></span></p><a name='more'></a>திராவிட மாடல் அரசின் முன்னோடித் திட்டங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்ட வல்ல திட்டங்களாகக் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மைக் குழு, எண்ணும் எழுத்தும் திட்டம், குட்டிக் காவலர் திட்டம் முதலானவை இருக்கின்றன. <p></p><p><br /></p><p>இவற்றுள் முத்தாய்ப்பாக பாடநூல் அறிவுடன் நூலக அறிவும் ஒவ்வொரு மாணவருக்கும் இன்றியமையாத தேவை என்பதை உணர்ந்து செயல்படும் வகைமைப் போற்றத்தக்கது.</p><p><br /></p><p>படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில் மொழிகளில் 4 & 5 வகுப்புகளில் படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், 6, 7, 8 & 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேன்சிட்டு இதழும் மாதமிருமுறையும் ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாதஇதழ் வெளியிடப்படும் என்றும் சுமார் ரூ. 7 கோடி மதிப்பிட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br /></p><p>ஊஞ்சல், தேன்சிட்டு இதழ்களில் தேசிய, மாநில செய்திகள் மட்டுமன்றி அந்தந்த மாவட்டச் செய்திகளும் மாவட்டத்திலுள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம் பெறும் எனவும், அதுபோல் ஆசிரியர்களின் படைப்பாற்றலைப் போற்றிப் பாராட்டவும், அங்கீகரிக்கவும், ஆவணப்படுத்தவும், கனவு ஆசிரியர் என்ற மாத இதழ் வெளியிடப்படும் எனவும் அரசாணையின்வழிக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><br /></p><p>மேலும், மேற்குறிப்பிட்ட இதழ்கள் அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் அனைத்து வகுப்பறைகளுக்கும் தலா ஒரு பிரதி விதம் ஆண்டு விடுமுறை, பருவ விடுமுறை நீங்கலாக மாதமிருமுறை என ஒரு கல்வியாண்டிற்கு (ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு) தலா 20 இதழ்களையும் ஆசிரியர்களுக்கான மாத இதழை ஒவ்வொரு பள்ளி நூலகத்திற்கும் ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க ஏதுவாக ஒரு கல்வியாண்டிற்கு 10 இதழ்கள் எனத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வழங்கி வருகிறது. இவற்றின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளராக பள்ளிக்கல்வித் துறையின் இணை இயக்குநர் நிலையில் ஒருவர் செயல்பட்டு வருவதும் அறியத்தக்கது.</p><p><br /></p><p>இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகியவை மாதமிருமுறை வெளிவரத்தக்க A3 அளவிலான வண்ண வண்ணப் படங்கள் நிறைந்த 24 பக்கங்கள் கொண்ட நல்ல தரமான தாளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, கனவு ஆசிரியர் எனும் ஆசிரியர்களுக்கான மாத இதழ் உயர் தொழில்நுட்பத்துடன் வழவழப்பான தாளில் 52 பக்கங்கள் கொண்ட கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய புத்தகமாக உருவாக்கப்பட்டுத் தரப்படுகிறது. </p><p><br /></p><p>இவையனைத்தும் முறையாக பதிப்புரிமை மற்றும் காப்புரிமை பெறப்பட்டு இந்திய அஞ்சல் துறை அனுப்புகை அனுமதி பெற்று இயங்கி வருவது எண்ணத்தக்கது. </p><p><br /></p><p>மாதந்தோறும் உரிய காலத்திற்குள் இந்த மூன்று இதழ்களும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் இலவசமாக அனுப்பப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ஏனைய பள்ளிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் குறைந்த அளவிலான தனி இதழாகவும் ஆண்டு சந்தா செலுத்தி அஞ்சல் வழியிலும் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. </p><p><br /></p><p>மாணவர்களுக்கான இதழ்களான ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பிடித்தமான, எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், எளிய நடையில், மனத்தைக் கவரும் வண்ணப் படங்களுடன், அறிவியல் சிந்தனையைத் தூண்டும் கருத்துகள், சிறார் பாடல்கள், கதைகள், துணுக்குகள், பொது அறிவுத் தகவல்கள், புதிர்கள், முக்கிய நாள்கள், புகழ்பெற்ற மனிதர்கள் குறித்த செய்திகள், வாழ்க்கைக்குதவும் செயல்பாடுகள், குழந்தைகளுக்கான உதவி எண்கள் மற்றும் அவர்கள் வாழ்வில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் போன்றவை அவரவர் வயதுக்கு ஏற்ப இதழ்களில் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன. </p><p><br /></p><p>மேலும், மாணவர்களின் ஆக்கங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவை கனிவுடன் பரிசீலனை செய்யப்படுவதுடன் அவர்களின் அழகிய நிழற்படங்களுடன் அவரவர் பள்ளி அல்லது வீட்டு முகவரிக்குத் தனியாகக் கூடுதல் இதழ் ஒன்று அனுப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. </p><p><br /></p><p>அதேபோல், மாணவர்களுக்கான இவ்விரு இதழ்களையும் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் வழியாக சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர்கள் உரிய மாணவர்களிடம் வழங்க ஏதுவாக, நாள்தோறும் வாசிப்பு நேரமாக மதியம் 1 மணி முதல் 20 நிமிடங்கள் வரை கல்வித் துறையால் கால அட்டவணை வழங்கி இருப்பதும் சிறப்பு. </p><p><br /></p><p>தவிர, ஒவ்வொரு இதழும் முதல் பக்க அட்டைப்படத்துடன் கூடிய வாசிப்பைத் தூண்டும் ஊக்கமும் உற்சாகமும் ஊட்டும் வினாவில் தொடங்கி இதழ் பிடித்திருக்கிறதா? என்ற கேள்வியுடன் முடிவது பாராட்டிற்குரியதாக உள்ளது. மாணவர்கள் இந்த இதழ்களைத் தனியாக வாங்கிப் படிக்கவும் பாதுகாக்கவும் பிறருக்குப் பரிசளிக்கவும் பெற்றோர்கள் துணையுடன் சந்தாதாரர்கள் ஆகவும் வழிவகை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். </p><p><br /></p><p>தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் பன்னெடுங்காலம் பள்ளிக்கல்வித் துறை மீது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும். ஏற்கனவே நடைமுறையில் புத்தகப் பூங்கொத்துத் திட்டம் மற்றும் வாசிப்பு மூலை என்று வகுப்பறையில் வாசிப்பை நேசிப்போம் என்று நூலக அறிவை வளர்க்கும் நோக்கும் போக்கும் தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் மாணவர்கள் சார்ந்த ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு இதழ்கள் அனைத்துத் தரப்பு மாணவர்களையும் வாரித் தழுவிக் கொண்டு உயிர்ப்புடன் விளங்குவதை மறுப்பதற்கில்லை. உண்மையான வகுப்பறை கள நிலவரமும் அஃதேயாகும். </p><p><br /></p><p>அதற்கேற்ப, பள்ளிகளில் ஆய்வுக்கு வரும் கல்வி அலுவலர்களுக்காகச் சிறப்பாக உருவாக்கித் தந்திருக்கும் கண்காணிப்புச் செயலியில் கூட இதுகுறித்து வினாக்கள் இருப்பது கூடுதல் சிறப்பு எனலாம். பல்வேறு காரணங்களால் இதுவரைக்கும் எண்ணும் எழுத்தும் முழுமையாகக் கற்றுக் கொள்ளாத மாணவர்கள் கூட இவ்விரு இதழ்களையும் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களிடம் உரிமையோடு வந்து கேட்டுப் பெறும் வியக்கத்தக்க நிகழ்வுகளும் அன்றாடம் காண முடிகிறது. </p><p><br /></p><p>ஏனெனில், சரியாக எழுத்துக் கூட்டி வாசிக்க இயலாத கற்றல் குறைபாடுகள் மிக்க மாணவர்களையும் கவரத்தக்க வகையில் இந்த இதழ்கள் மிக நேர்த்தியாக உருவாக்க மிகச் சிறந்ததொரு வல்லுநர் குழுவைப் பல்வேறு நிதிநெருக்கடிகள் அரசுக்கு இருந்த போதிலும் நல்லவற்றை எப்பாடுபட்டாவது செய்து முடிக்க நல்ல மனம் மட்டும் இருந்தால் போதும் என்ற உயரிய எண்ணத்தில் தோற்றுவித்து விழலுக்கு இறைத்த நீராக வீண் போகவில்லை என்பதையே இது காட்டுகிறது. </p><p><br /></p><p>தொன்றுதொட்ட அனைவருக்கும் கல்வி முழக்கம் கூட முழு வெற்றி அடைவதில் பல்வேறு சமூகச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், அனைவருக்கும் வாசிப்பு என்பது பலதரப்பட்ட குழந்தைகள் மத்தியில் சாத்தியமாகி இருக்கிறது. இவையனைத்தையும் களத்தில் சாதித்துக் காட்டிய பெருமையும் பெருமிதமும் சம்பந்தப்பட்ட ஆசிரியப் பெருமக்களையே சாரும். </p><p><br /></p><p>எனினும், ஒவ்வொரு தொடக்க, நடுநிலைப் பள்ளியிலும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மிகவும் பிடித்த உடற்கல்வி வகுப்பைக் களவாடிக் கொள்ளும் பொதுத் தேர்விற்குரிய முதன்மைப் பாடங்கள் மாதிரி அல்லாமல் நண்பகல் வாசிப்பு நேரம் நன்றாக நடைபெறுவதை வகுப்பாசிரியர்கள், தலைமையாசிரியர்கள், வட்டார மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்துவதும் உறுதி செய்வதும் மாணவர்கள் நலன் கருதி மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. </p><p><br /></p><p>இதில் சுணக்கம் யார் காட்டினாலும் கல்வித்துறையின் மைல்கல்லாக விளங்கும் இதன் தொலைநோக்கு பயனற்றுப் போகும் அபாயம் எப்போதும் உண்டு என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. மேலும், இந்த ஒரு நல்ல முன்னெடுப்பிற்காக இரவு பகல் பாராமல் தமக்கு அரசால் வழங்கப்படும் மதிப்பூதியம் குறித்துக் கவலைக் கொள்ளாமல் தன்னார்வத்துடன் உழைக்கும் பலரின் முயற்சிகள் வீணாகிப் போவது மட்டுமல்லாமல் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாகப் போகக் கூடும். </p><p><br /></p><p>அதுபோல், ஆசிரியர்களுக்கென வெகுமக்கள் மற்றும் இலக்கிய வணிக நோக்கில் விற்கப்படும் மாதாந்திர இதழ்களுக்கு ஈடுகொடுத்து அவற்றிற்கும் மேலாக ஆசிரியர்களால் ஆசிரியர்களுக்காக ஆசிரியர்களுடையதாக, பெரும் பொருள் செலவில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் கனவு ஆசிரியர் எனும் ஆசிரியர்களுக்கான மாத இதழை அனைத்துப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் படித்துப் பயன்பெற தக்க வகையில் வழிகாட்ட வேண்டியது அவசர அவசியமாகும். </p><p><br /></p><p>அதற்கேற்ப, ஒவ்வொருவருக்கும் இதைத் தனிச் சுற்றுக்கு அனுப்பி ஓரிரு நாள்கள் அவர்கள் அதை வாசிக்க வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்துவதைத் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வது இன்றியமையாதது. </p><p><br /></p><p>மேலும், ஆசிரியர் தம் படைப்புகளையும் கற்றல் கற்பித்தல் பணி அனுபவங்களையும் புத்தாக்கங்களையும் ஒருமுறையாவது கனவு ஆசிரியர் இதழுக்கு அனுப்பி வைக்க முயற்சிப்பது நல்லது. </p><p><br /></p><p>தவிர, மாணவர்களும் ஆசிரியர்களும் அதிகம் பயன்பெறத்தக்க உறுதுணை புரியும் இவ்விரு பருவ இதழ்கள் தங்கு தடையின்றித் தொடர்ந்து வெளிவர தனிநபர் சந்தா மிகவும் அவசியமாகிறது. ஆகவே, பள்ளி மாணவர்களைத் தக்க பொருளாதார வசதியும் வாய்ப்பும் உள்ள பெற்றோர்கள் மூலம் சந்தாதாரர்கள் ஆக்க போதிய வழிகாட்டுதலை உரியவர்கள் மேற்கொள்ள உறுதி பூணுதல் காலத்தின் கட்டாயமாகும். இஃது ஆசிரியருக்கும் பொருந்தும். </p><p><br /></p><p>மேலும், ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்களில் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் பரவலாக்கம் பெறவேண்டும். மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டிருக்கும் இதழ்ப் பொறுப்பாளர்கள் வழியாக, விடுபட்ட, வாய்ப்பு குறைந்த, போதிய அக்கறையும் விழிப்புணர்வும் ஆர்வமும் அற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இனிவரும் காலங்களில் இவை மாவட்ட சிறப்பிதழாக மலர முன்முயற்சி மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது பலரின் கருத்தாகும். </p><p><br /></p><p>இதன் காரணமாக, அந்தந்த மாவட்ட ஆசிரியர்களும் அவர்தம் மாணவர்களும் தம் பங்களிப்பை ஏதேனும் ஒரு வகையில் உறுதிசெய்ய மிகுந்த ஆர்வத்துடன் விழைவர் என்பது திண்ணம். </p><p><br /></p><p>அதைப்போலவே, இதழ் ஆசிரியர் குழுவினர் மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தனித்திறனும் படைப்பாற்றலும் சற்றுக் குன்றியவர்கள் எனும் எண்ணத்தில் முன்பின் அறிமுகமில்லாத, யார் யாரோ போதிப்பதைக் கட்டாயத் திணிப்பாக, மூன்றாம் தரப்பினரின் ஆக்கங்களைத்தான் தந்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதமாக இருப்பதைக் கைவிட்டு இவற்றில் மக்களாட்சி மாண்பையும் அறத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். </p><p><br /></p><p>இத்தகைய தவறான கண்ணோட்டம் காரணமாக, தமக்கான இதழில் தமக்குரிய இடம் இல்லாததால் எழும் புழுக்கத்தையும் அவற்றின் மீது இயல்பாக வரும் நெருக்கத்தையும் இந்த இதழ்கள் இழந்து பத்தோடு பதினொன்றாகப் புறந்தள்ளிப் புறக்கணிக்கும் நிலை உருவாகக் கூடும். </p><p><br /></p><p>காட்டாக, கனவு ஆசிரியர் இதழில் வெளியிடப்படும் சிறுகதைப் பகுதியில் தேர்ந்த நல்ல படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிட்டு வருவது நல்லது. அதேவேளையில், தமிழகம் முழுவதும் பணிபுரியும்/ பணிபுரிந்த ஆசிரியர்களுள் பலர் தேர்ந்த சிறுகதைப் படைப்பாளர்களாக மாநிலம் முழுவதும் இருந்து வருவது அறியத்தக்கது. </p><p><br /></p><p>அவர்களது தகுதி மிக்க சிறுகதைப் படைப்புகளைக் கேட்டுப் பெற்று வெளியிடும் பட்சத்தில் அஃது ஆசிரியர்கள் மத்தியில் நல்லதொரு அணுக்கத்தையும் இணக்கத்தையும் தாமும் ஓர் படைப்பாளியாக மிளிர வேண்டும் என்கிற உத்வேகமும் எழுவதற்கு வழிவகுக்கும். சக தோழமை உணர்வு (Peer Group Feeling) ஒன்றே வாசிப்பின் மீது நேசிப்பை வளர்க்க பெரிதும் உதவும். 'இவரும் உங்களைப் போல் ஓர் ஆசிரியர்; இஃது இவரது படைப்பு' என்ற ஒரு சிறு குறிப்புரையுடன் அவை வெளியிடப்படுதல் அவசியம். </p><p><br /></p><p>ஏனெனில், பிறரது படைப்புகளை வாசிக்க பல்வேறு தளங்கள் இருக்கின்றன. இஃது முழுக்க முழுக்க ஆசிரியர்களுக்கான விலைமதிப்பற்ற ஊடகம். இஃது ஆசிரியர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அறிவுப் பெட்டகமாகும். </p><p><br /></p><p>ஆசிரியர் குழுவினரின் நோக்கம் யாரோ ஒரு ஆளுமையின் நல்ல படைப்பை வலிந்து வெளியிட்டு ஈடுபாடு காட்டாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை இதன் பக்கங்களைக் கடக்கச் செய்வதா? அல்லது பலரின் கவனத்தை ஈர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கூட அறிமுகம் இல்லாத ஒருவரின் சாதாரண படைப்பாக இருந்தாலும் அனைவரின் ஆர்வத்தைத் தூண்டி இதனை வாசிக்க வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியதும் சரிசெய்ய வேண்டியதும் இன்றியமையாதது. </p><p><br /></p><p>ஏனெனில், அரிய புதையல் என்பது வெறும் பெட்டகமாக மட்டுமே எல்லோராலும் பாதுகாக்கப்படும். அறுசுவை விருந்து தான் பசிப்பிணி போக்கி அனைவருக்கும் நல்லதொரு மன நிறைவைத் தரும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விலை மதிப்பற்ற ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள் இவர்களின் இதயங்களில் எதுவாக இருக்கப் போகின்றன? </p><p><br /></p><p>எழுத்தாளர் மணி கணேசன் </p>kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.com1